தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொது தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

வலங்கைமான் : குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2023- 24ம் கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பள்ளியில் முன்னாள் மாணவர் சாமிநாதனின்தனியார் அறக்கட்டளை சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுந்தரி ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையினை வழங்கி பாராட்டினர்.

முதுகலை ஆசிரியர் சண்முகம் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர்உமாநாத் உடற்கல்வி ஆசிரியர் ராம்பிகா ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related News