தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு பேரூராட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார் தலைமையில் கோடையில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement

இந்நிலையில், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகிலும், பேருந்து நிலையத்திலும் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் நேற்று தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார். இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முருகவேல் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், பள்ளிப்பட்டு பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் குப்பன், பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினர்.

Advertisement

Related News