தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி

ஆவடி:நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக களமிறங்குகிறது. அக்கட்சியின் சார்பில் எழும்பூர் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி போட்டியிடுகிறார். இந்நிலையில், ஆவடியில் அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் பணிமனை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் எம்பி வேணுகோபால் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையினை திறந்து வைத்தார்.
Advertisement

உடன் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் ரஹீம், பி.வி.ரமணா, அமைப்பு செயலாளர் திருவேற்காடு பா.சினிவாசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் பேசியதாவது: வாக்குபதிவு இயந்திரத்தில் 3வது இடத்தில் உள்ள முரசு சின்னம் பட்டனை தட்டும் தட்டில் வாக்குப்பதிவு இயந்திரமே பழுதாக வேண்டும். மேலும் ஒரு விரலை வைத்து முரசு சின்னத்தில் ஓங்கி அடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டு பேசியதால் அங்கிருந்தோர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Advertisement