தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய நிறுவனங்கள் போலவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

சென்னை: 'ஸ்டார்ட்அப் சென்னை-செய்க புதுமை' திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி ஆராய்ச்சி வளாகத்தில் ‘ஸ்டார்ட்அப் சென்னை-செய்க புதுமை' திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையத்தையும் துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
Advertisement

அதில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கு முக்கியமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய நிறுவனங்கள் போலவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி ரூ.50 கோடியாக உயர்த்தப்பட உள்ளது. மானியம், வங்கிக்கடன் என பொருளாதார ரீதியாக உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

பின்னர் சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; உள்நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலையில் மழை அதிகரித்ததை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மெட்ரோ பணிகள் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்தாலும் மெட்ரோ பணிகள் நடக்கும் இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement