தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிமன்றத்தில் கொலை குற்றவாளிகளை போட்டோ எடுக்க முயன்ற மார்க்சிஸ்ட் பெண் பிரமுகருக்கு ஒரு நாள் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே டிஒய்எப்ஐ தலைவர் தனராஜ் கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை நேற்று போலீசார் தளிப்பறம்பு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அங்கு இருந்த பையனூர் நகரசபை முன்னாள் துணைத் தலைவியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவியுமான ஜோதி, குற்றவாளிகளை தன்னுடைய செல்போனில் போட்டோ எடுக்க முயன்றார்.

Advertisement

அதை கவனித்த நீதிபதி பிரசாந்த், உத்தரவின் பேரில் போலீசார் ஜோதியிடம் இருந்து செல்போனை கைப்பற்றி அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவருக்கு ரூ. 1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றம் கலையும் மாலை 5 மணி வரை அவரை காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

Advertisement

Related News