தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இம்ரான் கான் மீது புதிய வழக்கு

Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான்(71) மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் 2 ஊழல் வழக்குகளில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு கடந்த 31ம் தேதி 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்ரான் மீது பாகிஸ்தான் பொறுப்பு கூறல் நீதிமன்றம் புதிய ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. அதன்படி, “அரசு கருவூலமான தோஷகானாவுக்கு சேர வேண்டிய 7 உயர் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், வைரம் மற்றும் தங்க நகைகள் உள்பட பல்வேறு பரிசு பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்து, சிலவற்றை விற்பனை செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement