இம்ரான் கான் மீது புதிய வழக்கு
Advertisement
இந்நிலையில் இம்ரான் மீது பாகிஸ்தான் பொறுப்பு கூறல் நீதிமன்றம் புதிய ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. அதன்படி, “அரசு கருவூலமான தோஷகானாவுக்கு சேர வேண்டிய 7 உயர் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், வைரம் மற்றும் தங்க நகைகள் உள்பட பல்வேறு பரிசு பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்து, சிலவற்றை விற்பனை செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement