தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்வாரியாத்திரை பாதைகளில் உள்ள உணவகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: 2025 ஆம் ஆண்டில், கன்வர் யாத்திரை ஜூலை 11 இந்து சாவான் மாதத்தின் தொடக்கம் முதல் ஜூலை 23 சிவராத்திரி வரை நடைபெறும்.உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கன்வாரியாத்திரை பாதைகளில் உள்ள உணவகங்கள் அனைத்தும் தங்களது லைசன்ஸ் மற்றும் ரிஜிஸ்ட்ரேஷன் விவரங்களை கடையின் முகப்புப் பகுதியில் அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது
Advertisement

இந்த உத்தரவு, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான அபூர்வானந்த் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது மனுவில், கன்வார் யாத்திரை பாதையில் உள்ள கடை உரிமையாளர்களின் விவரங்களை அறிய QR குறியீடுகளை அட்டவணைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு, விற்பனையாளர்கள் தங்களது அடையாளங்களை வெளியிட முடியாது என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்புக்கு எதிரானது என அபூர்வானந்த் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், QR குறியீட்டு கட்டாயம் தொடர்பான விவகாரம் குறித்து இப்போதைக்கு எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. இதன் மூலம், உணவு பாதுகாப்பு மற்றும் வணிக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மைக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்துள்ளது.

 

Advertisement

Related News