தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

*திருப்பதி கலெக்டர் அறிவுரை

Advertisement

திருப்பதி : திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ்வர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் மனுதாரர்களுக்கு நாற்காலிகள் குடிநீர் வசதிகள், தேநீர், மருத்துவ முகாம் மற்றும் பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கலெக்டர், பொதுமக்களின் பிரச்னைகளை விசாரித்து, அவர்களிடம் இருந்து மொத்தம் 266 மனுக்களைப் பெற்றார்.

பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட வேண்டும், மனுதாரர்களின் பிரச்னைகளை புறக்கணிக்கக்கூடாது, நிலுவையில் உள்ள மனுக்களை உடனே தீர்க்க வேண்டும், பெறப்பட்ட மனுக்கள் புறக்கணிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினர்.

இதில் பயிற்சி கலெக்டர் சந்தீப் ரகு வான்சி, சிறப்பு துணை கலெக்டர்கள் தேவேந்தர் ரெட்டி, ரோஸ் மோண்ட் மற்றும் சுதா ராணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News