தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொருளாதாரத்தில் முன்னேற்றம்: பாகிஸ்தானுக்கு ரூ.10,780 கோடி கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புதல்

வாஷிங்டன்: ​பாகிஸ்​தான் பொருளா​தார நெருக்​கடியி​லிருந்து மீண்டு வரு​வதை கருத்​தில் கொண்டு கூடு​தலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்​வ​தேச நாணய நிதி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. பாகிஸ்​தான் அண்மை காலமாக கடுமையான பொருளா​தார நெருக்​கடி​யில் சிக்​கி தவித்து வந்தது. தற்போது அதிலிருந்து படிப்​படி​யாக மீண்டு வரு​கிறது. இதுகுறித்து ஐஎம்​எப் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘பாகிஸ்​தானின் பொருளா​தார திட்​டங்​கள் குறித்த 2 மதிப்​பாய்​வு​களை ஐஎம்​எப் நிர்​வாக குழு நிறைவு செய்​துள்​ளது. பாகிஸ்​தானின் பிர​தான கடன் வசதி​யின் கீழ் ரூ.9 ஆயிரம் கோடி​யும், தனி​யாக காலநிலை சார்ந்த திட்​டத்​திலிருந்து மேலும் ரூ.1,780 கோடி​யும் நிதி​யுதவி வழங்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது’’ என்று தெரி​வித்​துள்​ளது.

Advertisement

தற்​போது வழங்​கப்​பட்ட கடனுத​வி​யுடன் சேர்த்து கடந்தாண்​டில் இருந்து மொத்​தம் ரூ.29,653 கோடியை ஐஎம்​எப்பிடம் இருந்து பாகிஸ்​தான் பெற்​றுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. புதிய கடனுதவி திட்​டத்​தின் கீழ் ஒப்​பு கொள்​ளப்​பட்ட நிபந்​தனை​களை பூர்த்தி செய்​தால், பாகிஸ்​தான் 37 மாதங்​களுக்​குள் இந்த கடன் தவணைகளை பெறும். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்​தான் அதன் நிதித் தேவை​களை பூர்த்தி செய்ய ஐஎம்​எப் மற்​றும் அதன் நட்பு நாடு​களின் கடன்​களை மட்​டுமே நம்​பி​யுள்​ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News