தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோத சுரங்கம், ரிசார்ட்டுகள் இயங்கவில்லை வீரப்பன் இருந்தபோது காடு நன்றாக இருந்தது: வனத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் ஆதங்கம்

பெங்களூரு: மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் மனித-வனவிலங்கு மோதலைத் தடுப்பதற்காக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தலைமையில் சாம்ராஜ்நகரில் உள்ள கேடிபி மண்டபத்தில் நேற்று முக்கியமான ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

அப்போது வீரப்பனை நினைவுகூர்ந்து பேசிய விவசாயிகள், புலிகள் காப்பகத்தில் ஏராளமான சட்டவிரோத ரிசார்ட்டுகள் இயங்கி வருகின்றன. வீரப்பன் இருந்தபோது காடு நன்றாக இருந்தது. சட்டவிரோத சுரங்கம் மற்றும் ரிசார்ட்டுகள் இயங்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement