தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் 120 ஈரானியர்களை நாடு கடத்தும் அமெரிக்கா

தெஹ்ரான்: அமெரிக்காவில் இருந்து 120 ஈரானியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வௌிநாட்டினரை வௌியேற்றும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தீவிரப்படுத்தி உள்ளார். அதன்படி பல்வேறு வௌிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள 120 ஈரானியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக ஈரான் அமெரிக்கா இடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 400 ஈரானியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

Related News