தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி கர்நாடகாவில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி: கர்நாடக மாநிலம், பெலேகேரியில் உள்ள துறைமுகத்தில் இருந்து சட்ட விரோத இரும்பு தாது ஏற்றுமதி தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், சட்ட விரோத இரும்பு தாது ஏற்றுமதியில் சட்ட விரோத பண மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு, ஹாஸ்பேட் மற்றும் அரியானா குருகிராமில் அமலாக்கத்துறை நேற்று சோதனை மேற்கொண்டது. பெங்களூருவில் 20 இடங்களில் சோதனைகள் நடந்தன. இதில், எம்எஸ்பிஎல் லிமிடெட்(பல்டோட்டா குழுமம்), அர்ஷாத் எக்ஸ்போர்ட்ஸ், சீனிவாசா மினரல்ஸ் டிரேடிங் உள்ளிட்ட நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத் துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News