தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி இருந்த இலங்கை அகதிகள் கைது

பெங்களூரு: சட்ட விரோதமாக பெங்களூருவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளை போலீசார் கைது செய்துள்ளதாக மாநகர கமிஷனர் சீமந்த்குமார் சிங் தெரிவித்தார். பெங்களூரு தேவனஹள்ளி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் விசா உள்ளிட்ட எந்த ஆவணமின்றி தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தமிழ்நாடு ராமேஸ்வரத்திற்கு இந்த மூவர் வந்துள்ளனர். கடல் வழியாக ராமேஸ்வரம் வந்து அதன் பிறகு வெளிநாட்டை சேர்ந்த மற்றொருவர் உதவியுடன் பெங்களூருவில் தங்கியிருந்துள்ளனர். அவர்களிடம் விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. அதே நேரம் சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். என்றார்.

Advertisement

Advertisement