தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு: 15 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தொடர்பான சோதனையின் போது சிக்கிய 15 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டி மற்றும் சிவகாசி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கிவருகிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசு உற்பத்தி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் வீடுகளிலும் பட்டாசு ஆலைகளிலும் இரவுகளில் பட்டாசு தயாரிப்பதாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் வந்த நிலையில், வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் சல்வார்பட்டி டிஎஸ்பி தலைமையான போலீசார் வெம்பக்கோட்டை மற்றும் சல்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளில் தயாரிக்கப்படுகிறது என்று சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது வீடுகளில் பட்டாசு தயாரிப்பது உறுதி செய்தது எடுத்து, அந்த இடங்களில் இருந்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைப்போன்று சேதுராமலிங்கபுரம் பகுதியில் இரவு பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்றிருக்கிறது. அதனை அறிந்த காவல் அதிகாரிகள் அந்த இடத்தில் சோதனை என்பது மேற்கொண்டற்றிருக்கிறார். அந்த சோதனையின் போது ஏராளமான பட்டாசு கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News