தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவரை தன்னிடமிருந்து திட்டமிட்டு பிரித்திருந்தால் அப்பெண் மீது மனைவி வழக்கு தொடரலாம்: டெல்லி ஐகோர்ட் ஆணை!

டெல்லி: கணவரை தன்னிடமிருந்து திட்டமிட்டு பிரித்திருந்தால் அப்பெண் மீது மனைவி வழக்கு தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பானுஸ்ரீ பாகல் மற்றும் தன் கணவர் மீது ஷெல்லி மகாஜன் என்ற பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், தன் கணவர் தன்னை நேசிப்பதை பானுஸ்ரீ பாகல் திட்டமிட்டுத் தடுத்ததாகவும், தன்மீது கணவர் அன்பு செலுத்துவதை தடுத்ததால் தனக்கு பானுஸ்ரீ பாகல் இழப்பீடு தர உத்தரவிட கோரியும் ஷெல்லி மகாஜன் மனுவில் புகார் அளித்திருந்தார்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கணவர் நேசிப்பதைத் தடுக்கும் பெண் மீது இழப்பீடு கோரி மனைவி வழக்கு தொடரலாம் என்றும், குடும்ப நல நீதிமன்றத்துக்கு பதில் சிவில் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனைவி வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், ஷெல்லியின் கணவர், பானுஸ்ரீ பாகல் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப ஐகோர்ட் நீதிபதி பி.கே.கவுரவ் ஆணையிட்டுள்ளார்.

Advertisement

Related News