தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இடுக்கி அருகே தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து..!!

திருவனந்தபுரம்: கரூர் மாவட்டத்தில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து இடுக்கி மாவட்டம் குட்டிக்கணம் பகுதிக்கு போகும்போதும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி வளைவு நிறைந்ததாகவும் பள்ளத்தாக்கு போன்ற கீழ் இறக்கமான பகுதியாகும். இந்த பகுதியில் பேருந்து அதிவேகம் போனதுனால வளைவு திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஒரு புறத்தில் கவிழ்ந்தது. இதில் பயணித்த 40 பேர்க்கும் காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த 10 பேர் குட்டிக்கணத்துவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisement

அந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்துகாண கரணம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் அதிவேகமாக வந்ததால் பேருந்து கவிழ்ந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த குட்டிக்கணத்தில் இறங்க கூடிய இறக்கமான பகுதியில் எல்லரும் செல்லக்கூடிய வாகனங்கள் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் வாகனம் மிக கவனமா செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 400, 500 அடி பள்ளத்தாக்கு கள் உள்ளது. இதனால் இந்த பகுதியில் வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் மிக ஜாக்கிரதையா வர வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளன.

Advertisement