தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஐசிஐசிஐ வங்கியின் மினிமம் பேலன்ஸ் ரூ.50,000ல் இருந்து ரூ.15000 ஆக குறைப்பு

மும்பை: ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகையை ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தியது. புதிய வாடிக்கையாளர்கள் பெருநகரங்கள்,நகர்புறங்களில் ரூ.50,000, புறநகர் வாடிக்கையாளர்கள் ரூ.25,000, கிராமப்புற வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வைத்திருக்க வேண்டும் என்று வங்கி அறிவித்தது. மினிமம் பேலன்ஸ் தொகை குறித்த அறிவிப்புக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில்,குறைந்த பட்ச இருப்பு தொகையை வங்கி நேற்று திடீரென குறைத்துள்ளது. அதன்படி வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,பெருநகரங்கள்,நகர்புற வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர் பகுதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,500ம், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Related News