கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்: நடிகர் ரவி மோகன் இரங்கல்!
Advertisement
சென்னை: “கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன் என நடிகர் ரவி மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரமான நேரத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு மன உறுதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
Advertisement