தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

என் மூச்சு இருக்கும்வரை நானே தலைவர்: ராமதாஸ் திட்டவட்டம்

Advertisement

விழுப்புரம்: அன்புமணி உடனான பிரச்சனை குறித்து பேசினோம்; பேசிக்கொண்டே இருக்கிறோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு; அந்த முடிவு வரலாம். அன்புமணி மன்னிப்பு கேட்பது பிரச்சனை அல்ல; நான் தொடங்கிய கட்சியில் நான் சொல்கிறபடி அவர் செயல்பட வேண்டும். என் மூச்சு இருக்கும்வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்தான். என்னால் நியமிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர பொறுப்புதான். தைலாபுரம் தோட்ட வாசலில் இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது சில விஷமிகளின் செயல். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை அவமதித்தது வருந்தக்கூடியது. தமிழ்நாட்டின் மக்களின் உள்ளங்களில் வாழும் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது. கருத்தில் முரண்பாடு இருந்தாலும் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது என்று கூறினார்.

Advertisement