தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐதராபாத்தில்- கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீர் தீ

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 12.45 மணிக்கு கோலாலம்பூருக்கு மலேஷியா ஏர்லைன்ஸ் எம்.எச்.199 விமானம் 138 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் நடுவானில் வலது இன்ஜினில் திடீரென தீப்பற்றியது. மேலும் விமானத்தில் இருந்து பயங்கர புகை வந்தது. இன்ஜினில் தீ பொறி வருவதை கவனித்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்தோம் என நிம்மதி அடைந்தனர். பயணிகளை இறக்கிவிட்டு விமானத்தில் ஏற்பட்ட தீயை அதிகாரிகள் போராடி அணைத்தனர்.
Advertisement

Advertisement

Related News