தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐதராபாத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற சொகுசு பஸ்சில் ரூ.4.59 கோடி தங்கம் வெள்ளி கட்டிகள், பணம் பறிமுதல்: 4 பேர் கைது

Advertisement

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் அமக்காடு கிராமத்தையொட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தமிழ்நாடு கோவைக்கு சென்ற தனியார் ஸ்லீப்பர் கோச் சொகுசு பஸ்சை நிறுத்தினர். அதில் சந்தேகப்படும்படி இருந்த 4பேரிடம் இருந்த பைகளை சோதனையிட்டனர். அதில் ஆவணங்கள் எதுவுமின்றி தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை இருந்தது.

தொடர்ந்து 4 பேரையும் பிடித்து விசாரித்தபோது ஆந்திராவை சேர்ந்த அமர்பிரதாப்(25), கோவையை சேர்ந்த வெங்கடேஷ்ராகுல், செந்தில்குமார், சேலத்தை சேர்ந்த சபரிராஜன் என தெரியவந்தது.

இவர்கள் வைத்திருந்த பைகளில், 4 கிலோ 232 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளிக்கட்டிகள் மற்றும் 1 கோடியே 84 லட்சத்து 53 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவற்றுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால், நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். அதன்படி அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 59 லட்சத்து 8 ஆயிரத்து 300 என மதிப்பிடப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

 

Advertisement

Related News