தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவர் மீது தாக்குதல் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் பெண் தர்ணா போலீசார் விசாரணை

Advertisement

நாமக்கல் : சேந்தமங்கலம் அடுத்த நாகராஜபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி மோகனாம்பாள் (30). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தன்னையும், தனது கணவரையும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தனது 2 குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் அவரை சமாதானப் படுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். பின்னர் அவர், கலெக்டர் உமாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மாமியாருக்கு சொந்தமான காலி இடத்தை பயன்படுத்தி வருகிறோம். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், அந்த காலியிடத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். கடந்த 3ம் தேதி என் வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர், என்னையும், என் கணவரையும் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

தற்போது என் கணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்திர். ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News