தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவியின் டார்ச்சரில் இருந்து விடுதலை விவாகரத்து கிடைத்ததும் 40 லிட்டர் பாலில் குளியல்: அசாமில் கணவன் வைரல் சம்பவம்

Advertisement

நல்பாரி: அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் போரோலியாபாரா பகுதியை சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. இவரது மனைவி வேறொருவருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். மாணிக் அலி பலமுறை அறிவுரை கூறியும் அவரது மனைவி திருந்தவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் மூலம் 2 தினங்களுக்கு முன் விவாகரத்து கிடைத்தது. இதை அறிந்ததும் மாணிக் அலி மகிழ்ச்சியில் மாணிக் அலி, 40 லிட்டர் பாலை 4 பக்கெட்களில் ஊற்றி தனக்கு தானே பாலாபிஷேகம் செய்து குளித்தார். இந்த பால் குளியல் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது.

Advertisement