தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனித உரிமை மீறல்கள் கியூபா அதிபருக்கு அமெரிக்கா தடை

ஹவானா: கியூபாவில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் போது அங்கு அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறியுள்ளது. இந்த போராட்டங்களின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி மனித உரிமை மீறல்களுக்காக அந்நாட்டு அதிபர் டயஸ் கேனலுக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Advertisement

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமூக வலைதள பதிவில், ‘‘கியூபா அதிபர் டயஸ் மற்றும் 2021ம் ஆண்டு ஜூலை போராட்டத்தின்போது அநியாயமாக போராட்டக்காரர்களை தடுத்து வைத்து சித்ரவதை செய்ததற்கு பொறுப்பான மற்றும் உடந்தையாக இருந்த கியூபா நீதித்துறை மற்றும் சிறை அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News