தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடு வாங்குபவர்களிடம் மோசடி ரியல் எஸ்டேட் குழுமத்தின் ரூ.680 கோடி முடக்கம்

புதுடெல்லி: டெல்லி அருகே உள்ள குருகிராமை சேர்ந்த ராம்பிரஸ்தா ரியல் எஸ்டேட் நிறுவனம் வீடுகள்,மனைகள் விற்பனை செய்வதாக அறிவித்தது. கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் ஏராளமானோரிடம் பணம் வாங்கியுள்ளது.
Advertisement

ஆனால் 17 ஆண்டுகள் ஆகியும் எதுவும் வழங்காததால் நிறுவனத்தின் இயக்குனர்களான அரவிந்த் வாலியா,பல்வந்த் சவுத்ரி, சந்தீப் யாதவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குருகிராமில் உள்ள அந்த நிறுவனத்தின் ரூ.681.54 கோடி மதிப்புள்ள 1,900 ஏக்கர் நிலங்கள் முடக்கம் செய்யபட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News