தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் சோதனை சாவடியில் ரெய்டு ரூ.2.89 லட்சம் சிக்கியது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நல்லூரில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி ஓசூர்- கோலார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள், தமிழகத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரம் செல்லும் வாகனங்கள் பதிவு மற்றும் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனை சாவடியில் லஞ்சம் பெறுவதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீசாருக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் டிஎஸ்பி வடிவேல் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிகாலை முதல் சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சேண்டல் உப்ரேசியமேரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனைக்கு பின் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
Advertisement

Advertisement

Related News