தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே சிதிலமடைந்த தார் சாலையை சொந்த செலவில் சீரமைத்த வாலிபர்

Advertisement

*பொதுமக்கள் பாராட்டு

ஓசூர் : ஓசூர் அருகே குண்டும் குழியுமான சாலையை சொந்த செலவில் சீரமைத்தவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள காமன்தொட்டிக்கு 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனை, தபால் நிலையம், வங்கி சேவைக்காகவும் பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலைக்கும் வந்து செல்கின்றனர். இங்குள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது.

மழையின்போது சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், காமன்தொட்டி கங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவர், தனது சொந்த செலவில் காமன்தொட்டி அரசு மருத்துவ மனை சாலை, தாசனபுரம் சாலையை சீரமைத்தார்.

சாலைகளில் காணப்பட்ட குழிகளை தார் மூலம் மூடினார். இப்பணியில் 5க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவரது செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement

Related News