தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே நேர்ந்த சோகம்: தெருநாய் கடித்து 20 நாட்களுக்கு பின் வடமாநில தம்பதியின் குழந்தை உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தெருநாய் கடியால் பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை 20 நாட்களுக்கு பின் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நந்தலால் - ரேகா தம்பதியினர் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மூன்றரை வயது மகன் சத்யா கடந்த 31ம் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் கடித்துக் குதறியது.

Advertisement

இதில், சிறுவனுக்கு முகம், தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சிறுவனை மீட்ட பெற்றோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்த பின்னர் சிறுவனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், வீட்டில் திடீரென மயங்கி விழுந்த சிறுவனை பெற்றோர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது பாதி வழியில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடியின் தாக்கத்தால் சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Related News