தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் தனியார் காப்பக பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தாளாளர் உள்பட 5 பேர் கைது

 

Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திருநெல்வேலியை சேர்ந்த சாம் கணேஷ் (63) என்பவர் காப்பகம் நடத்தி வருகிறார். அந்த வளாகத்திற்குள்ளேயே, துவக்கப்பள்ளி ஒன்றும் செயல்படுகிறது. இங்கு ஆண், பெண் என 33 பேர் தங்கி உள்ளனர். தாளாளர் சாம் கணேசுக்கு துணையாக மனைவி ஜோஸ்பின் (61) பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இங்கு 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு தாளாளர் சாம் கணேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயார், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், தாளாளர் சாம் கணேஷ், அவருக்கு உதவியாக இருந்து குற்றத்தை மறைக்க முயற்சி மேற்கொண்ட மனைவி ஜோஸ்பின் (61), ஓசூரை சேர்ந்த நாதா முரளி (37), செல்வராஜ் (63), ஆசிரியை இந்திரா (36) ஆகிய 5 பேரை போக்சோ வழக்கில் கைது செய்து, ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

Advertisement