தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூரில் ஒன்றாக சுற்றித்திரியும் 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம்: வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சானமாவு பகுதியில் 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சுற்றுத்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே சானமாவு பகுதியில் 40க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் இன்று காலை இடம்பெயர்ந்தது. இதன் காரணமாக வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம பகுதி மக்களுக்கு வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ராயக்கோட்டை வனப்பகுதிலிருந்து 40க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் இன்று காலை ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது. யானை கூட்டங்கள் வனப்பகுதி அருகேயுள்ள விளைநிலங்களில் நெல் மற்றும் ராகி பயிர்கள் அறுவடைக்கு தயாராகவுள்ளது.

Advertisement

அதனை சாப்பிடுவதற்காகவும், நீர்நிலையை தேடியும் வெளியே வர யானைங்கள் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்துலும் ஏற்படும் என்பது காரணத்தினால் இரவு நிறங்களில் விவசாயிகள் தோட்டத்துக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் எனவும் யானைகள் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கமாறும் வந்துறையினருக்கு கிராம பகுதிக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதில் விவசாயிகள் தொடர்ந்து யானைகள் வந்து கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News