தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது விபரீதம்.. ஐதராபாத் அருகே மரம் விழுந்து ஸ்கூட்டியில் சென்றவர் உயிரிழப்பு..!!

ஐதராபாத்: தெலுங்கானாவில் மருத்துவமனைக்கு இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்றவர் மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தும்மகுண்டவை சேர்ந்தவர் ரவீந்தர். இவர் மருத்துவ சிகிசிச்சைக்காக அவருடைய மனைவி சரளா தேவியுடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்த போது சமீபத்தில் பெய்த மழையால் வலுவிழந்து காணப்பட்ட மரம் திடீரென அவர்கள் மீது விழுந்தது.
Advertisement

இதில் சம்பவ இடத்திலேயே ரவீந்தர் உயிரிழந்தார். அவரது மனைவி சரளா தேவி படுகாயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், மரம் ஆபத்தான முறையில் சாய்ந்து இருந்ததாகவும், அதிகாரிகள் இதை முன்கூட்டியே அகற்றாமல் இருந்ததால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement