தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டம்

ஹோண்டா மோட்டார் நிறுவனம், இந்தியச்சந்தையில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக திட்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது எலவேட், சிட்டி மற்றும் அமேஸ் கார்கள் மூலம் ஓரளவு சந்தையில் தனது இருப்பை இந்நிறுவனம் நிலை நிறுத்தியுள்ளது. இருப்பினும், சந்தைப் பங்களிப்பை அதிகரிக்க புதிய கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

Advertisement

குறிப்பாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ் கார்களுக்குப் போட்டியாக இவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட முடிவை, ஜப்பானில் நடைபெற்று வரும் மோட்டார் வாகன கண்காட்சியில், நிறுவனத்தின் தலைவரும் முதன்மை செயல் அலுவலருமான தொஷிஹிரோ மிபே உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் 10 புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

Advertisement

Related News