தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொந்த மண்ணில் பிரியாவிடை போட்டி ஆட சாகிப் அல் ஹசன் விருப்பம்

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகிப் அல்ஹசன். 38 வயது ஆல்ரவுண்டரான இவர் வங்கதேச அணிக்காக 71 டெஸ்ட், 247 ஒருநாள் மற்றும் 129 டி.20போட்டிகளில் ஆடி உள்ளார். கடந்த ஒரு ஆண்டாக அவர் வங்கதேசம் அணிக்காக ஆடாமல் உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு கான்பூரில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் ஆடினார். இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றில் அவர் மீது எப்ஐஆர்பதிவு செய்யப்பட்டதால் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை.

Advertisement

ஏற்கனவே டெஸ்ட், டி.20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அவர் தற்போது, தான் அதிகாரப்பூர்வமாக அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறவில்லை. வங்கதேசத்திற்கு திரும்பி, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு முழுத் தொடரை விளையாடி ஓய்வு பெறுவதே எனது திட்டம். அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

Advertisement

Related News