தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டு காவலில் காஷ்மீர் தலைவர்கள்

Advertisement

ஸ்ரீநகர்: தியாகிகள் தினத்தையொட்டி காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் கடந்த 1931ம் ஆண்டு ஜூலை 13ல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடந்தது. அப்போது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13ம் தேதி தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அப்போது அரசியல் கட்சி பிரமுகர்கள் ராணுவம் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இந்த நிலையில், நேற்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கை என்றார்.

Advertisement

Related News