வீட்டு காவலில் காஷ்மீர் தலைவர்கள்
Advertisement
அப்போது அரசியல் கட்சி பிரமுகர்கள் ராணுவம் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இந்த நிலையில், நேற்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கை என்றார்.
Advertisement