தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பி வருவதால் கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, காலாண்டு விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை காரணமாக, சென்னை மக்கள் ஒரு வாரத்துக்கு முன்னாகவே தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து இன்று அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டதன் காரணமாக தென்மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் நேற்று முதலே சென்னை நோக்கி தொடர்ச்சியாக படையெடுத்து வருகின்றனர்.

Advertisement

இந்த சூழ்நிலையில், செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் அருகே காலை முதலே கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பகுதி, ஊரப்பாக்கம் பகுதி, வண்டலூர் அருகே கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

Advertisement

Related News