ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிப்பு
05:48 PM Aug 12, 2024 IST
Share
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 30,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 27 வது நாளாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.