தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்து மதத்தைச் சேர்ந்தவரின் உடலுக்கு சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பிரக்கானம் பகுதியை சேர்ந்தவர் அஜிகுமார் குருப் (59). இவர் கடந்த 23 வருடங்களாக அருகிலுள்ள கோழஞ்சேரி செயின்ட் தாமஸ் மார்த்தோமா சர்ச்சில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஜிகுமார் குருப் நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் நேற்று அஜிகுமாரின் உடல் மருத்துவமனையில் இருந்து நேராக சர்ச்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் தான் அஜிகுமாரின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலுக்கு சர்ச்சில் வைத்து பிரார்த்தனை செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

Advertisement

Advertisement