தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

"50 கோடி பேர் மட்டும் இந்தி பேசுகிறார்கள்" : வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிற்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு!!

மாஸ்கோ : இந்தியாவில் அனைவரும் இந்தி பேசுவதில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா–ரஷ்யா 23வது உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் புதினும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.இதைத் தொடர்ந்துஉக்ரைன் போர் நிறுத்தப் பிரச்சினை குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

Advertisement

இந்த நிலையில் இந்தியாவின் மொழி, கலாச்சாரம் குறித்து பேசியுள்ள அதிபர் புடின், "நான் சில தினங்களுக்கு முன் இந்தியா சென்றேன், சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் இந்தி பேசுவதில்லை, 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம். இந்தியாவின் கலாசாரம் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு இந்திய வருகை குறித்து புடின் பேசி உள்ளார். பிரதமர் மோடி உடனான விரிவான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புடின் பாராட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News