தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்சோ வழக்கிலிருந்து தப்ப மீண்டும் முயற்சி விசாரணையை எதிர்கொள்ள எடியூரப்பாவுக்கு ஐகோர்ட் உத்தரவு: புதிய மனு தாக்கலுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு

 

Advertisement

பெங்களூரு: பாஜ மூத்த தலைவரான கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பெண் ஒருவர் கடந்த 2024, மார்ச் 14 அன்று புகார் அளித்தார். இதன் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், புகாரளித்த பெண்ணின் தாய், புற்றுநோய் காரணமாக கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

மேலும், விசாரணை நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனுக்கும் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக் கோரி எடியூரப்பா மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘ஏற்கனவே பரிசீலிக்கப்பட்ட அதே காரணங்களை வைத்து மீண்டும் ஏன் புதிய மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பியது. மேலும், இந்த வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

 

Advertisement