தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பம்பையில் சர்வதேச பக்தர்கள் மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு வரும் 20ம் தேதி பம்பையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த மாநாடு வணிக மற்றும் அரசியல் ரீதியில் நடத்தப்படுவதாகவும், இதனால் சாதாரண பக்தர்களுக்கு எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. மாநாட்டை முன்னிட்டு பம்பையில் நிரந்தர கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது, வரவு, செலவு கணக்குகளை முறையாக வைத்திருக்க வேண்டும், 45 நாட்களுக்குள் இந்த கணக்கு விவரங்களை சிறப்பு ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும், பம்பையின் புனிதத்தன்மையை பாதுகாக்க வேண்டும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.

Advertisement

* தங்க தகடுகளை திரும்ப கொண்டு வர வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை கோயிலில் முன்புறம் உள்ள துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சமீபத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தது. இதற்கு கேரள உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறவில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், தங்க தகடுகளை உடனே சபரிமலைக்கு திருப்பிக் கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இது குறித்து திருவிதாங்கூர் தேசவம் தலைவர் பிரசாந்த் கூறியதாவது: தங்க தகடுகளுக்கான எலெக்ட்ரோ பிளேட்டிங் பணிகள் சென்னையில் தொடங்கிவிட்டது. உடனடியாக அதை நிறுத்த முடியாது. எனவே தங்க தகடுகளை கேரளாவுக்கு திரும்ப கொண்டுவருவது இயலாத காரியம் . இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement