தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேராசிரியருக்கு ஒரு மாதம் சம்பளம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறை தலைவராக பணியாற்றிய வெங்கடாசலபதி 2025 ஜனவரி மாதம் பணி ஓய்வுபெற்றார். கல்வியாண்டு முடிவடையும் ஜூன் 30ம் தேதி வரை பணியாற்ற அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, துறைக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை பணி நீட்டிப்பு வழங்கக்கோரி விண்ணப்பம் அளித்தார். அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வெங்கடாசலபதியின் கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், கல்வியாண்டு முடிவடைவதற்கு ஒரு மாதம் முன்பே அவரது பதவிக்காலத்தை குறைத்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Advertisement

இதையடுத்து, அவர் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு, பல்கலைக்கழக சட்டப்படி கல்வியாண்டு ஜூன் மாதம் தான் முடிவடைகிறது. எனவே, வெங்கடாசலபதியின் மறு நியமன காலத்தை ஒரு மாதம் குறைத்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Advertisement

Related News