தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹெலிகாப்டர் திருட்டு: உ.பி.பாஜ அரசை சாடும் அகிலேஷ் யாதவ்

Advertisement

லக்னோ: கடந்த மே மாதம் தங்களது எஸ்ஏஆர் ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிக்காப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடி செல்லப்பட்டது. இதுகுறித்து பைலட் ரவீந்திர் சிங், போலீசில் அளித்த புகாரில், ‘என்னை சில மர்ம நபர்கள் தாக்கி விட்டு ஹெலிகாப்டரை திருடி சென்று விட்டனர்’ என்று கூறியிருந்தார். ஹெலிகாப்டரே திருடுபோனதாக போலீசில் புகார் செய்யப்பட்டது இணையத்திலும் பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து அம்மாநில பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவரும் எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பாஜ அரசை விமர்சித்திருந்தார்.

அவர் தனது, எக்ஸ் பக்கத்தில், ‘உத்தரப்பிரதேசத்தில் இதுவரை கொலை, திருட்டு, மோசடி, பலாத்காரம் உள்ளிட்டவை மூலம் குற்றவாளிகள் பாஜ அரசின் சட்டம்- ஒழுங்கைதான் பார்ட் பார்ட்டாக பிரித்து கொண்டிருந்தனர். தற்போது ஹெலிகாப்டரையும் பார்ட் பார்ட்டாக பிரித்து திருடி சென்றுள்ளனர். இது விமான நிலைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது’ என்று விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த உ.பி போலீசார், ‘விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் திருடு போகவில்லை. எஸ்ஏஆர் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனம் அந்த ஹெலிகாப்டரை வாங்கி டிரக்கில் கொண்டு செல்லும்போது திருடு போனதாக புகார் வந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News