தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விடிய விடிய கனமழை டெல்லியில் 7 பேர் பலி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கருமேகங்கள் சூழ்ந்து கனமழையை கொட்டி தீர்த்தது. விடிய விடிய பெய்த மழையால் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்மழையால் ஜெய்த்பூரில் உள்ள மோகன் பாபா மந்திர் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் நேற்று காலை 9.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி இருந்த 8 பேர் மீட்கப்பட்டு எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பரிசோதித்தபோது 2 சிறுமிகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த ஹசிபுல்லுக்கு (27) சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இவர், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜோர்தலபராவின் கங்காதாரியை சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்த 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News