தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்: 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

ஓசூர்: ஓசூர் அருகே சிப்கர்ட் பகுதியில் தேசியநெடும்சாலை கடுமையான போக்குவரத்து நெருசல் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி பெங்களூர் செல்லும் தேசிய நெடும்சாலையில் குறிப்பாக ஓசூர் அருகே முதல் சிப்கார்ட் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்றுவருகிறது.

Advertisement

அந்த பனியின் காரணமாக நாள்தோறும் போக்குவரத்து நெருசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று காலைமுதல் தற்போது வரை பெங்களுர் செல்லக்கூடிய அணைத்து வாகனங்களும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 2 கிலோ மிட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் மணிக்கணக்கில் வாகனங்கள் ஊர்ந்துசெல்கின்றன. இதன் காரணமாக காவல்துறையினர் நின்று வாகனங்களை சீர்செய்து ஒழுங்குபடுத்தி வந்தாலும் கூட வனகனகள் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெருசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த வாகனஓட்டிகள் கோரிக்கையாகவுள்ளது.

Advertisement

Related News