கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
06:54 AM Oct 22, 2025 IST
பெரம்பலூர்: கனமழை எச்சரிக்கை காரணமாக பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் இன்று (அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement