தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வலங்கைமான் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வலங்கைமான் சுற்றுவட்டார பகுதிகளிள் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது குறிப்பாக இரவு பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெல்மணிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

Advertisement

குறிப்பாக இரவு பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலவர்நத்தம், பாப்பாக்குடி, நரிக்குடி, கழுகுடி, கருப்படிப்பழம், சரநதம்சன்னதி, மனநல்லுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிள் விவசாயிகள் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட தண்ணிரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டு ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

ஒருசில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் முழுவதும் வயல்களில் தணிந்து மழைநீரில் மிதந்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு இயற்கை சுழல் காரணமாக நெற்பயிர்கள் முழுவதும் மழைநீரில் சேர்ந்து மூழ்கி சேதம் அடைந்து வருகிறது.

இந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுவருவதாக தெரிவித்துள்ளனர் பாதிக்க பட்ட நெல்லை ஈரப்பதம் இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்கள். பாதிக்கபட்ட நெற்பயிர்கள் மற்றும் நெல்மணிகளை உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் வந்து கணக்கிட வேண்டும்.

அதேபோல கணக்கிட்டு தமிழக முதல்வருக்கு எடுத்து கூறி அவர்களிடம் இருந்து ஒரு முறையான நிவாரணம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவைத்து வருகின்றனர்.

Advertisement

Related News