தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டுக்கோட்டையில் பலத்த காற்றுடன் கனமழை சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்

 

Advertisement

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த 7 ஆம் தேதி கடுமையான மழை பெய்தது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டவ கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில்10 நாட்களுக்கு பிறகு பட்டுக்கோட்டையில் சுமார் 8 மணி அளவில் பலத்த கற்று வீசியது. லேசான மின்னலுடன் கனமழை பெய்தது பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லையென்ற சுழலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அரைமணிநேரம் பலத்த கனமழை பெய்தது. பட்டுக்கோட்டை நகர் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள், வியாபாரிகள், விவசாயிகள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பட்டுக்கோட்டை மட்டும் அல்லாமல் அதிரம்பட்நம் பகுதியில் பலத்த கன மழை பெய்தது. இந்த மழையால் வெயிலுடைய வெப்பம் தணிந்த நிலையில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுருக்கிறது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Advertisement