தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

ஆரணி : தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் அணைகளில் நீர் மட்டும் உயர்ந்து அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஆற்றுப்படுகையில் செல்வதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

Advertisement

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய கன மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. மேலும் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆரணி டவுன் பகுதியில் கோட்டை மைதானத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கியது.

பெரணமல்லூர் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய சுமார் 54 மிமீ அளவிற்கு கொட்டி தீர்த்தத்தால் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஏரிகளுக்கு செல்வதால் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதேபோல் சேத்துப்பட்டிலும் அதிகளவு மழை பெய்தது.

Advertisement

Related News