தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கனமழை காரணமாக கூடலூர் அருகே மண்ணுக்குள் புதையும் கட்டடங்கள்: புவியியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

உதகை: நீலகிரி மாவட்டம் கூடலூர் கோக்கால் பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக ஒரு சில கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து வரும் நிலையில் அங்கு புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கூடலூர் பகுதியை ஒட்டியுள்ள கோக்கால் என்னும் பகுதியில் ஏழு வீடுகளில் திடீரென பிளவு ஏற்பட்டது.
Advertisement

அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள முதியோர் கட்டடம் ஒன்றும் மண்ணுக்குள் புதைத்து வருகிறது. இது தொடர்பாக இப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். தற்போது இந்த பகுதியில் இந்திய புவியியல் மூத்த வல்லுநர்கள் இருவர் இப்பகுதியில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில், மழை அதிகரிக்கும் பட்சத்தில் ஏற்கனவே இந்த பகுதியில் ஆறுகள், நீரோடைகள் இருந்திருக்கலாம் எனவும் அதனால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்து நாளை முதல் அதிநவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Related News