தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் மாநகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை

 

Advertisement

திருப்பூர்: சென்னை வானிலை மையம் தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் இன்று காலைமுதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் திடீரென குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது.

இந்த மழையானது சிறிது நேரத்திலேயே பெறும் மழையாக மாரி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழையாக கொட்டி தீர்த்தது. இது குறிப்பாக திருப்பூர் மாநகரில் பெரியகாலனி, கரட்டாங்காடு, காமராஜர் சாலை ,

பல்லடம் சாலை, அவிநாசி சாலை , தாராபுரம் சாலை , ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் காற்றுடன் பெய்த கனமழையால் வாகனங்களை நகர்த்த முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

மழை காரணமாக பொருட்கள் வாங்குவதிலும் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கனமழை காரணமாக வெப்பம தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

Advertisement

Related News